Tuesday, August 4, 2026
No menu items!

செல்வம் தரும் கறுவா நூல்

செல்வம் தரும் கறுவா நூல் யாழில் வெளியீடு…

செல்வம் தரும் கறுவா நூல் வெளியீட்டுவிழா நேற்று (06.06.2024) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ். மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கமைய கறுவா செய்கைக்கான வழிகாட்டியான இந்நூலின் தொகுப்பாசிரியர் சுந்தரமூர்த்தி புவனகுமார் அவர்களின் வரவேற்புரையினையும் தலைமையுரையையும் தொடர்ந்து அறிமுகவுரையினை ஓய்வுநிலை ஆங்கில மொழி கற்பித்தல் பேராசிரியர் ம. சரவணபவ ஐயர் நிகழ்த்தினார். மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

மோட்டார் சைக்கிள்களுக்கான பிரத்தியேக வீதி களுவாஞ்சிகுடியில்

இரு சக்கர வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் நாட்டின் முதல் தனிப்பட்ட மோட்டார் சைக்கிள் வீதியை களுவாஞ்சிகுடியில் அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்...
- Advertisement -spot_img