Saturday, April 18, 2026
No menu items!

சைபர்

SLCERT வெளியிட்டுள்ள தகவல்!

இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT) அரசாங்க நிறுவனங்களின் இணையத்தளங்களை இணையத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு நிலையத்தை நிறுவியுள்ளது. SLCERT இன் படி, 40 முக்கிய அரசு நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, மேலும் இந்த முயற்சியின் முதல் கட்டத்தின் கீழ், தீம்பொருள் மற்றும் சைபர் தாக்குதல்களில் இருந்து அவர்களின் இணையதளங்களின் பாதுகாப்பை...

மனித கடத்தல் காரணமாக சிக்கித் தவித்த பல இலங்கையர்கள் மீட்பு!

மியான்மர், ரஷ்யா, டுபாய், ஓமன் ஆகிய நாடுகளில் மனித கடத்தல் காரணமாக சிக்கித் தவித்த பல இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார். மியான்மர் மற்றும் தாய்லாந்துடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, சைபர் குற்றங்களுக்காக மியான்மரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 55 இலங்கையர்களில் 28 பேரின் விடுதலையை வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளதாக இராஜாங்க...
- Advertisement -spot_img

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...
- Advertisement -spot_img