Saturday, June 27, 2026
No menu items!

சோ. ஸ்ரீதரனும்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயற்பாட்டாளர்களைச் சந்தித்த பழனி திகாம்பரம்…!

கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியின் தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயற்பாட்டாளர்களைத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் கினிகத்தேனையில் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நாவலப்பிட்டி நகரசபை,பார்கேபல்,வெஸ்டோல்,ஹைட்ரி,இம்புல்பிட்டிய,கடியலென ஆகிய பகுதிகளின் அமைப்பாளர்கள் இதன் போது கலந்து கொண்டனர். அத்துடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளர் சோ. ஸ்ரீதரனும்...
- Advertisement -spot_img

Latest News

 சுரேஷ் சாலே இருதய சிகிச்சை பிரிவில் அனுமதி

முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் (SIS) பணிப்பாளர் சுரேஷ் சாலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் இதயம் தொடர்பான உடல்நலக் கோளாறு காரணமாக...
- Advertisement -spot_img