Saturday, June 27, 2026
No menu items!

ஜனநாயக தமிழரசுக் கூட்டணி

யாழில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான மதிப்பளிக்கும் நிகழ்வு…

"தென்மராட்சி முன்பள்ளி ஆசிரியர் ஊக்குவிப்பு ஒன்றியமும்,தென்மராட்சி விளையாட்டு அபிவிருத்தி ஒன்றியமும்" இணைந்து நடாத்திய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மதிப்பளிக்கும் நிகழ்வும், விளையாட்டு வீரர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் யாழ்.சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் நேற்றைய தினம் (27.10.2024) இடம்பெற்றது. இதன்போது முன்பள்ளி ஆசிரியர்கள் "சேவையின் மகுடம்" விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். மேலும், விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றியீட்டிய விளையாட்டு அணிகள் மற்றும் வீரர்களுக்கு...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img