Saturday, May 9, 2026
No menu items!

ஜனாப் N.ஷாபி

யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் முதன்முறையாக உருவாக்கப்பட்ட குருளைச் சாரணர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு…

நேற்றைய தினம் முதன்முறையாக யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் குருளைச்சாரணர் களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஜனாப் N.ஷாபி அவர்களின் தலைமையில் நடை பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் யாழ் மாவட்ட  சாரணர் ஆணையாளருமான  உயர்திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சின்னத்தை சூட்டி...
- Advertisement -spot_img

Latest News

பொக்ஸ் ஒபீஸில் 50 நாட்களை கடந்த ‘துரந்தர் 2’

பொலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் துரந்தர். அந்த படம் உலகம் முழுவதும் சுமார்...
- Advertisement -spot_img