Sunday, August 2, 2026
No menu items!

ஜெனரல் சீவாலி அருக்கோடா

சாதனை படைத்த இலங்கை சுங்கத்துறை!

2025ம்  ஆண்டுக்கான வரி வருவாயில் இலங்கை சுங்கத் துறை ரூ.2 டிரில்லியன் என்ற எல்லையைத் தாண்டியது. சுங்கத் துறை இயக்குநர் ஜெனரல் சீவாலி அருக்கோடா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் அவர் குறிப்பிட்டாவது, இந்த சாதனை இலங்கை சுங்கத்திற்கு ஒரு சாதனை ஆண்டாக அமைந்துள்ளது. அரசாங்க வரித் துறையால் இதுவரை சேகரிக்கப்பட்ட அதிகபட்ச வருடாந்திர வருவாயைப்...
- Advertisement -spot_img

Latest News

மஹர சிறைக்குள் பாரிய அழிவு – சேதம் தொடர்பில் மதிப்பீடு

கலவரம் ஏற்பட்டுள்ள மஹர சிறை வளாகத்தின் உள்ளே இருந்து எடுக்கப்பட்ட படங்கள் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அவை கலவரத்தில் ஏற்பட்ட பாரிய அழிவை வெளிப்படுத்தும் வகையில் காணப்படுகின்றன. சிறைச்சாலை...
- Advertisement -spot_img