Tuesday, May 5, 2026
No menu items!

டிஐஜி தல்துவா

67 வது மாடியில் இருந்து விழுந்த சிறுவர்கள் தற்கொலையா?

நேற்றுமுந்தினம் கொழும்பில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த 15 வயது சிறுவர்கள் தற்செயலாக தவறிவிழுந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். விசாரனையின் போது குறித்த சிறுமிக்கு உயரமான இடங்களில் இருந்து புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் இருப்பதாகவும், அவரது மொபைல் போனில் இதுபோன்ற பல புகைப்படங்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஆகவே இவர்கள் புகைப்படம் எடுப்பதற்காக 67வதுஉயர்மாடிக்கு சென்றிருக்கலாம்...
- Advertisement -spot_img

Latest News

கைதி உயிரிழப்பு தொடர்பில் மூன்று சிறை காவலர்கள் கைது!

விசாரணை செய்யப்பட்டு வந்த கைதி ஒருவரின் மரணம் தொடர்பாக வெலிக்கடை சிறைச்சாலையின் மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ...
- Advertisement -spot_img