Wednesday, June 10, 2026
No menu items!

டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம்

இலங்கை அரசின் கிளவுட் சேவை செயலிழப்பு: முக்கிய இணையவழி சேவைகள் பாதிப்பு!

இலங்கை அரசின் கிளவுட் அமைப்பு (State Cloud System) அதன் கொள்ளளவை மீறியதால், பல முக்கிய அரசாங்கத் திணைக்களங்களின் இணையவழிச் சேவைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளதாக அதிகாரிகள் நேற்றையதினம் உறுதிப்படுத்தினர். இந்தத் தடை காரணமாக, இலங்கை காவல்துறை, பதிவாளர் நாயகம் (பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்கள்), மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் வானிலை ஆய்வு திணைக்களம்...

‘ Government super app ‘செயலி உருவாக்கத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!

பொதுமக்கள் ஒரே கணினி செயலியின் மூலம் அனைத்து முக்கியமான அரச சேவைகளையும் எளிதாகப் பெறும் வகையில், ‘அரசாங்க சுப்பர் அப்’ (Government SuperApp) எனும் புதிய செயலியை உருவாக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போது அரச சேவைகளைப் பெறுவதற்கான முறைமைகள் துறைக்கு துறையாக வேறுபட்டுள்ளதுடன், பன்முக அடையாளத் திரிபுகள் மற்றும் மீண்டும் மீண்டும் தரவுகளைச்...

டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையில் முன்மொழியப்பட்ட சைபர் பாதுகாப்பு மசோதாவை விரைவாக நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. தேசிய சைபர் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கும் செயல்படுத்துவதற்கும் பொறுப்பான ஒரு பிரத்யேக சைபர் பாதுகாப்பு ஆணையத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் இந்த மசோதாவில் உள்ளடங்கியுள்ளன என்று துணை அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். டிஜிட்டல் அச்சுறுத்தல்களுக்கு...

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட அறிவித்தல் !

தேசிய அடையாளத்தை உறுதிப்படுத்தல் கடிதங்களை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 15 ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 8:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணிவரை ஆட்பதிவாளர் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் தேசிய அடையாளத்தை உறுதிப்படுத்தும் கடிதங்களை பெற்றுக்கொள்ளமுடியும் . அத்தோடு காலி , குருநாகல்,...

பாடசாலைகளின் முதலாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன், முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இம்முறை கல்வி பொது தராதர...

ஏப்ரல் மாதத்தில் இருந்து டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்க திட்டம்!

டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் ஏப்ரல் 2025 இல் டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கத் தொடங்கும், தரவு சேகரிப்பு இப்போது இறுதி கட்டத்தில் உள்ளது. குடிமக்கள் தங்கள் விவரங்களை பிரதேச செயலகங்கள் வழியாக சமர்ப்பிக்கலாம். முதல் கட்டத்தில் முக அங்கீகாரம் மற்றும் கைரேகை சேகரிப்பு ஆகியவை அடங்கும், இரண்டாவது கட்டத்தில் விழித்திரை ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் தரவு சேர்க்கப்படும். புதிய...
- Advertisement -spot_img

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...
- Advertisement -spot_img