Thursday, August 6, 2026
No menu items!

டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ

பொலன்னறுவையில் புதிதாக தபாலகம் திறந்து வைப்பு..!!

இலங்கை அஞ்சல் சேவை நாட்டின் வரலாற்றையும் எதிர்காலத்தையும் இணைக்கும் முக்கிய ஊடகமாக மாற்றப்படும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்நோக்கின் ஒரு பகுதியாக, பொலன்னறுவை புதிய பிரதான அஞ்சல் அலுவலகம் இன்று (17) அமைச்சர் தலைமையில் பொதுமக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டது. இதன் போது, முத்திரை கௌண்டர் திறப்பு மற்றும்...

வரவு செலவுத் திட்டத்தில் இருந்து சிறப்பு வைத்தியர்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்!

சுகாதார சேவையில் 2,800 சிறப்பு வைத்தியர்கள் இருக்க வேண்டியிருந்தாலும், தற்போது 2,000 பேர் மட்டுமே இருப்பதாக சுகாதார அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (6) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இருந்து சிறப்பு வைத்தியர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்...
- Advertisement -spot_img

Latest News

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை பதிவு செய்யும் பணி ஆரம்பம்

2025 உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சாதாரண அனுமதி செயல்முறையின் கீழ் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பதிவு தற்போது திறக்கப்பட்டுள்ளது. குறித்த பணிகள் ஓகஸ்ட் 14...
- Advertisement -spot_img