Thursday, May 21, 2026
No menu items!

டொலர் நெருக்கடி

நாட்டில் மற்றொரு பொருளாதார நெருக்கடிக்கு இடம்கொடுக்க மாட்டேன்; ஜனாதிபதி

இலங்கையில் தொடரும் டொலர் நெருக்கடியைச் சமாளிக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், நாட்டில் மற்றொரு பொருளாதார வீழ்ச்சியைத் தாம் அனுமதிக்க போவதில்லை என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று பொதுமக்களுக்கு உறுதியளித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, தற்போதைய நிலைமையைக் கையாள்வதற்காக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நெருக்கமாகப் பணியாற்றி...
- Advertisement -spot_img

Latest News

சிவனொளிபாதமலை பகுதிக்குள் போதைப்பொருள் கடத்தல்; 322 பேர் கைது

இந்த வருடம் புனித யாத்திரை காலம் தொடங்கியதிலிருந்து,சிவனொளிபாதமலை பகுதிக்குள் போதைப்பொருட்களைக் கடத்தியதாக 322 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹட்டன் பிரிவில் உள்ள ஹட்டன், பொல்பிட்டிய,...
- Advertisement -spot_img