Saturday, April 18, 2026
No menu items!

தந்தை

மகனையே கொலை செய்த தந்தை..!

தெஹியத்தகண்டிய, சேறுபிட்டிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இன்று (30.08)  கொலை செய்யப்பட்டுள்ளார். கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். சேறுபிட்டிய, தெஹியத்தகண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு...

கிளிநொச்சியில் தந்தை குத்தியதில் மகன் அவசர சிகிச்சை பிரிவில்!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலையாளபுரம் பகுதியில்  தந்தை தனது சொந்த மகனை வீட்டில் இருந்த கிளாசை உடைத்து மகனின் தலையில்  தாக்கியதினாள் படுகாயம் அடைந்தார் மகன். காயம் அடைந்தமகன் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். தந்தை கசிப்பு அருந்தி உச்ச மது போதையின் விளைவினால் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இவ் தாக்குதல்...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img