தந்தை
உள்நாட்டுச்செய்திகள்
யாழில் அடித்து கொல்லப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் பலி!
யாழ்ப்பாணம், அச்செழு பகுதியில் 56 வயதுடைய ஒரு குடும்பஸ்தர் கள்ளுத்தவறணையில் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவர்.
நேற்று (20) மாலை, புன்னாலை கட்டுவனில் உள்ள கள்ளுத்தவறணைக்கு கள்ளு அருந்தச் சென்ற அவர், அங்கு கள்ளு அருந்திக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களால் கடுமையாக தாக்கப்பட்டார்.
முதலில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா...
புதிய செய்திகள்
மஹியங்கனை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகரின் விபரீத முடிவு!
மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவர் ஹசலக, வேரகந்தோட்டையைச் சேர்ந்த 57 வயதுடையவர் ஆவார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இந்த அதிகாரி, கடந்த சில நாட்களாக தனிப்பட்ட காரணங்களால் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டுச்செய்திகள்
மகள்களுக்கு திருமணமாகாத விரக்தியில் தந்தை உயிர் மாய்ப்பு..!
யாழ்ப்பாணத்தில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளளார்.
சங்கானை பகுதியை சேர்ந்த ஐயாத்துரை கிருஷ்ணகுமார் என்ற 63 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபரின் இரண்டு பிள்ளைகளும் பட்டதாரிகள் ஆவர். இந்நிலையில் இருவருக்கும் திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை இருந்துள்ளார். பின்னர் நேற்று (23/05/2025)...
புதிய செய்திகள்
மகனை தடியால் தாக்கி விஷம் குடித்த தந்தை!
பலாங்கொடை காவல் எல்லைக்குட்பட்ட பஹல மஸ்ஸன்ன பகுதியில், ஒரு தந்தை தனது மகனின் தலையில் தடியால் அடித்து விஷம் குடிக்கச் செய்தார்.
மார்ச் 4 ஆம் திகதி இரவு, மகன் ஒரு தடியால் தாக்கப்பட்டார், பின்னர் தந்தையும் விஷம் குடித்தார், இருவரும் ஆபத்தான நிலையில் பலாங்கொடை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மகனின் நிலைமை மோசமாக இருப்பதால், மேலதிக...
புதிய செய்திகள்
நெல் அறுவடை இயந்திரத்தை ஏற்றிச் சென்ற டிராக்டர் மோதி சிறுவன் பலி!
யாழ்ப்பாணம், உடுவில் பகுதியில் நேற்று நெல் அறுவடை இயந்திரத்தை ஏற்றிச் சென்ற டிராக்டர் மோதி 11 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த குழந்தை யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையில், குழந்தை நெல் அறுவடை இயந்திரத்தில் ஏற முயன்று கீழே விழுந்ததாகவும், பின்னர் அவரது தந்தை ஓட்டி...
உள்நாட்டுச்செய்திகள்
தந்தையை கொலை செய்த மகன்..!
உடப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகொலன்யா பகுதியில் மகனால் தந்தை கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று (01/02/2025) பதிவாகியுள்ளது.
உடப்புவ, ஆதிமுன்னைச் சேர்ந்த 63 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பெரியகொலனியா பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த நபர் ஒருவர் சுகவீனம் காரணமாக உடப்புவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக உடப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
சடலத்தை பரிசோதித்த சட்ட...
புதிய செய்திகள்
வவுனியாவில் நபரொருவர் வெட்டி கொலை!
வவுனியா சுந்தரபுரத்தில் நேற்று வியாழக்கிழமை (23) இரவு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த தீபாவளி தினத்தன்று தனது மாமியாரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த...
புதிய செய்திகள்
கடத்தப்பட்ட பாடசாலை மாணவி தொடர்பாக வெளிவந்த திடுக்கிடும் தகவல் !
கம்பளை, தவுலகல பிரதேசத்தில் அண்மையில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி, முதன்மை சந்தேக நபருடன் நேற்று (13) இரவு அம்பாறை பொலிஸ் அதிகாரிகளினால் தவுலகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று (14) கம்பளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில், கடத்தப்பட்ட சிறுமியின் தந்தை, தனது மகளுக்கும்...
புதிய செய்திகள்
வீதிகளில் அதிகமாக நிக்கப்படும் சிறுவர்கள்!
அண்மை காலத்தில் சமூக ஆய்வுகளின்படி, இலங்கை முழுவதும் 15,000 முதல் 30,000 வீதிச் சிறுவர்கள் உள்ளனர் என்று வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் டொக்டர்கள் சங்கத்தின் தலைவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தாய் அல்லது தந்தையை இழந்துள்ளனர் என்றும் பெரியவர்களின் கவனிப்பின்றி கணிசமானோர் தெருக்களில் சுற்றித் திரிவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறுவர்கள்...
புதிய செய்திகள்
மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளரின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க புதிய ஜனாதிபதிக்கு வெளியிட்டுள்ள அறிக்கை!
மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க, “ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் எமக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
அறிக்கையொன்றை வெளியிட்ட அஹிம்சா விக்கிரமதுங்க, ஜே.வி.பி வரலாற்று ரீதியாக ஸ்தாபனத்தை விமர்சித்துள்ளதுடன், இலங்கையின் அண்மைக்கால மனித உரிமை வரலாற்றில் இடம்பெற்றுள்ள அட்டூழியங்களை இறுதியாக நிவர்த்தி செய்வதற்கான புதிய முன்னோக்கை இந்த தலைமைத்துவம்...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


