Wednesday, August 12, 2026
No menu items!

தனியார் போக்குவரத்து சங்கத்தினர்

வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நபருக்கு நீதி வேண்டி புங்குடுதீவில் போராட்டம்!

புங்குடுதீவு தனியார் போக்குவரத்து சங்கத்தினர் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுத்த கொடியை பறக்கவிட்டு, பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 10/08/2025 அன்று தனது வீட்டில் இருந்தவேளை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை அற்புதராசா(அகிலன்) அவர்களின் கொலைக்கு நீதிவேண்டியும் கொலையாளிகளை விரைந்து கைதுசெய்யக்கோரியும் இந்த போராட்டம் இரண்டு மணிநேரம் இடம்பெற்றது. இதனால்...
- Advertisement -spot_img

Latest News

 பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு நீர்த்தாங்கி மூலம் நீர் வழங்க திட்டம்

வறட்சியான காலநிலை காரணமாக பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு நீர்த்தாங்கி ஊர்தி மூலம் நீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போதைய கடுமையான வறண்ட காலநிலை காரணமாக...
- Advertisement -spot_img