Sunday, April 26, 2026
No menu items!

தனுசு

இந்த ராசியினர் யாராலும் ஏமாற்றவே முடியாதாம்… ஏன்னு தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்களுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே போலி மனிதர்களை சுலபமாக கண்டுப்பிடித்துவிடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம். அதனால் இவர்களை யாராலும் எளிதில் ஏமாற்ற முடியாது. உண்மையில்...

2025 உருவாகும் முதல் மாளவ்ய ராஜயோகம்- இம்மாத இறுதியில் ராஜவாழ்க்கை எந்த ராசிக்கு?

வேத சாஸ்திரங்களின் படி ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியும் ஒவ்வொரு ராசிக்கும் முக்கியமாகும். நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இவர் மாதம் ஒருமுறை தனது இடத்தை மாற்றிக்கொள்வார். இந்த நிலையில் ஜனவரி தாதம் 28 த் திகதி...

2025 இல் சிம்மத்துக்கு செல்லும் கேது…இந்த ராசியினருக்கு அதிர்ஷ்ட மழை தான்..!

ராகு, கேது ஆகிய கிரகங்கள் இரண்டும் 18 மாதங்கள் ஒரு ராசியில் பயணிக்கும். இவ் இரு கிரகங்களும் வெறும் கஷ்டத்தை மட்டுமே கொடுக்கும் என்ற ஒரு தவறான நம்பிக்கை உள்ளது. ஒருவரை செல்வந்தராக்கக் கூடியது. அந்த வகையில், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் கேது சிம்ம ராசிக்குச் செல்லவுள்ளதால் எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் என்று...

குரு பகவானின் வக்ர பயணம் பணமழை எந்த ராசியினருக்கு..!

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக் கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம், யோகம் உள்ளிட்டவர்களின் காரணியாக திகழ்ந்து வருகின்றார். கடந்த மே 1 திகதி ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த பயணம் வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். இந்த குரு பகவானின் வக்ர பயணம்...

புதன் விருச்சிக ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பணமழை கொட்டப்போகுதாம்… உங்க ராசி என்ன?

கடகம் ; கடக ராசிக்காரர்கள் புதன் சஞ்சாரத்தால் பல நன்மைகளைப் பெறப் போகிறார்கள். வாழ்க்கையில் பல எதிர்பாராத மகிழ்ச்சியான தருணங்கள் வர வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பணம் சம்பாதிக்க புதிய வழிகளைக் கண்டறியலாம். உங்களின் முதலீடுகள் உங்களுக்கு பல மடங்கு லாபங்களைக் கொடுக்கும். எனவே உங்கள் பணம் பலமடங்காக உங்களுக்குத் திரும்ப கிடைக்கும். வியாபாரம்...

துணை மீது அளவு கடந்த அன்பு கொண்ட ராசியினர் தெரியுமா…?

12 ராசியினருக்குமே அவர்களுக்கென்று தனிச் சிறப்புக்கள் உள்ளன. ஆனால் இவற்றில் ஒரு சில ராசியினர் தங்கள் வாழ்க்கைத் துணைக்காக எதுவேண்டுமானாலும் செய்வார்களாம். கடகம் கடக ராசிக்காரர்கள் அவர்களின் தன்னலமற்ற கருணைக்கு பெயர் போனவர்கள். இதனை மற்றவர்கள் சாதகமாக பயன்படுத்தாத வண்ணம் கவனமாக இருக்க வேண்டும். மேலும் தங்கள் துணையை மிகவும் அன்போடு பார்த்துக் கொள்வார்கள். கன்னி இவர்கள் உறவுகளின் மீது...

பணத்தால் நிரப்பும் குரு அதிர்ஷ்டத்தில் மூழ்கப்போகும் 3 ராசிகள்..?

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இந்த ஆண்டு மிகப்பெரிய கிரகங்களின் ஒன்றான குரு பகவானின் இடமாற்றம் நிகழ்ந்துள்ளது இதுவே மிகப்பெரிய இடமாற்றமாகும். ரிஷப ராசியில் குரு பகவான் நுழைந்த காரணத்தினால் விபரீத ராஜயோகம் உருவாக்கி உள்ளது. இதனால் குறிப்பிட்ட 3...

இன்றைய ராசி பலன்கள் – மே 6 2024 திங்கட்கிழமை..!

மேஷம் விரயச் செலவுகள் அதிகரித்து அவஸ்தைப்படுவீர்கள். ஒரு பிரச்சனையில் இருந்து மீண்டால் அடுத்த பிரச்சனையில் சிக்குவீர்கள். வேலை இடத்தில் உங்களுக்கு கெடுதல் செய்ய நினைப்பவர்களை அடையாளம் காண்பீர்கள். அடுத்தவர்களை நம்பி எந்த காரியத்திலும் இறங்காதீர்கள். பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் அவமானம் அடைவீர்கள். ரிஷபம் சொன்ன சொல்லைக் காப்பாற்றி செல்வாக்கை அதிகரிப்பீர்கள். தொழிலில் மிகச்சிறந்த முன்னேற்றம்...

இன்றைய ராசி பலன்கள் – மே 3 2024 வெள்ளிக்கிழமை..!

மேஷம் எதிர்பார்த்த வேலை ஒப்பந்தங்கள் கிடைத்து எதிர்பாராத லாபம் பெறுவீர்கள். நண்பர்களுக்கு உதவி செய்து நன்மதிப்பை அடைவீர்கள். சிக்கலான விஷயங்களை பெண்கள் மூலமாக தீர்த்து வைப்பீர்கள். விற்பனையில் கிடைத்த பணத்தை தொழிலில் முதலீடு செய்வீர்கள்‌. உத்தியோகத்தில் மிகவும் உற்சாகமாக வேலை பார்ப்பீர்கள். ரிஷபம் கணிசமான லாபத்தை ஆன்லைன் வர்த்தகங்கள் மூலம் அடைவீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல பலனை...

இன்றைய ராசி பலன்கள்- 29.04 .2024..!

மேஷம் மனதில் எண்ணியவை நிறைவுபெறும். கொடுக்கல், வாங்கலில் திருப்திகரமான சூழல் ஏற்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள். ரிஷபம் எதிர்பாராத  உதவிகள் கிடைக்கும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். குடும்பத்தில்  சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. நிதானம் வேண்டிய நாள். மிதுனம் மனதில் உள்ள கவலைகள் குறையும். விருப்பமான பொருட்களை...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img