Sunday, June 21, 2026
No menu items!

தபால் மா அதிபர்

‘எல்ல’ தபால் நிலையத்தில் சுற்றுலாபயணிகளுக்கான இல்லம் மற்றும் முத்திரை அலுவலகம் திறந்து வைப்பு!

இலங்கை அஞ்சல் துறையின் ‘எல்ல’ அஞ்சல் நிலையத்தின் சுற்றுலாபயணிகளுக்கான இல்லம் (Tourist House) மற்றும் முத்திரை அலுவலகம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழா சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில், 151வது உலக தபால் தின நிகழ்வுடன் இணைந்து நடைபெற்றது. இந்த இரண்டு திட்டங்களும் தபால் துறைக்கு வருவாய் ஈட்டும்...

90% க்கும் மேற்பட்ட வாக்குச் சீட்டுக்கள் விநியோகம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ வாக்குச் சீட்டுகளில் 90% க்கும் மேற்பட்டவை விநியோகிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா போஸ்ட் தெரிவித்துள்ளது. இந்த வாக்குச் சீட்டுகளை வீடு வீடாக விநியோகிக்கும் பணி நாளைக்குள் நிறைவடையும் என்று துணை தபால் மா அதிபர் பிரேமரத்ன ஹேரத் தெரிவித்தார். நாளைக்குள் அதிகாரப்பூர்வ வாக்குச் சீட்டுகளைப் பெறாத வாக்காளர்கள் தங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்திலிருந்து அவற்றைப்...

மீள பெறப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வைப்புத் தொகை!

இரத்து செய்யப்பட்ட 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வைப்புத் தொகையிலிருந்து 118 மில்லியன் ரூபாய் மீள பெறப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார். இரத்து செய்யப்பட்ட தேர்தலின் வைப்புத் தொகையை மீள வழங்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதன்படி, அரசியல் கட்சிகள், சுயாதீன குழுக்கள் 118 மில்லியன் ரூபாயை மீளப்...

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் உத்தியோகத்தர் பணி நீக்கம்!

களுத்துறையில் 900 வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் உத்தியோகத்தரை உடனடியாக பணி இடைநிறுத்துமாறு தபால் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். களுத்துறையில் பயாகல, அயகம கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குட்பட்ட மக்களுக்கு வழங்கப்படவேண்டிய உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்தவரே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பிரதேச மக்களால் வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமையவே குறித்த உத்தரவு...

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான எதிர்கால நடைமுறைகள் குறித்து கலந்துரையாடல்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசாங்க அச்சுப்பொறியியளார், பொலிஸ் மா அதிபர் மற்றும் தபால் மா அதிபர் ஆகியோர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று (9) அழைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான எதிர்கால நடைமுறைகள் குறித்து இக் கலந்துரையாடலில் கலந்துரையாடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஜூலை...
- Advertisement -spot_img

Latest News

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது: ஈரான் அதிரடி அறிவிப்பு 

அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக குற்றம் சாட்டி, இதனால் ஹோர்முஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்து மூடப்படுவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் உயர் கூட்டு...
- Advertisement -spot_img