Wednesday, June 10, 2026
No menu items!

தமிழரசு கட்சி

தமிழரசு கட்சியின் அழைப்புக்கு இணங்க களுவாஞ்சிக்குடியில் கதவடைப்பு !

வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றக் கோரி, தமிழரசு கட்சியினால் பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசம் இன்று (18) அமைதியான நிலையுடன் காணப்பட்டது. இந்த போராட்டத்திற்கு களுவாஞ்சிக்குடி பிரதேச வர்த்தகர்கள் ஆதரவு தெரிவித்ததோடு, கடைகள் மூடப்பட்டிருந்தன. எனினும் மருந்தகங்கள் திறந்தே காணப்பட்டன. இதேவேளை, அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் வழமை...

பிரச்சார கூட்டத்தில் வெற்றுக் கதிரைகளுக்கு உரையாற்றிய தமிழரசு கட்சியினர்..!

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஆதரவாளர்கள் இல்லாததால், பிரமுகர்கள் வெற்று கதிரைகளுக்கு உரையாற்றி இருந்தனர். சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை தமிழரசு கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தனின் தலைமையில் இடம்பெற்றது. கூட்டத்தில் வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வீ.கே சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்...

ஜே.வி.பி உடன் தமிழரசு கட்சி இரகசிய உடன்படிக்கை : மக்கள் சிந்தித்து செற்பட வேண்டும் – சிறிகாந்தா தெரிவிப்பு!

தமிழரசு கட்சி மைத்திரிபால சிறிசேன காலத்தில் எவ்வாறு செயற்பட்டார்களே அவ்வாறே ரணிலுக்கு ஆதரவாக செயற்பட்டது போல அனுரகுமார அரசாங்கத்துடன் இரகசியமான ஒரு உடன்பாட்டின் அடிப்படையிலே செயற்பட தொடங்கியுள்ளதுடன் ஜே.வி.பி தமிழ் எம்பிக்களின் பேச்சாளர்களாக சிலர் இயங்கி வருகின்றனர். எனவே எம்.சுமந்திரன் கட்சியில் இருக்கும் வரையும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை எதிர்பார்க்க முடியாது மக்கள்...

விபத்தில் சிக்கிய முன்னாள் எம்.பி கருணாகரம் பயணித்த வாகனம்..!

மட்டக்களப்பிலிருந்து  தமிழரசு கட்சியின்  மறைந்த தலைவர்  மாவை சேனாதிராஜாவின் மரண சடங்கில் கலந்து கொள்வதற்காக பயணித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) பயணித்த வாகனம் இன்று 1/2/2025 திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் விபத்துகுள்ளாகியுள்ளது. திருகோணமலை உப்புவெளி  வீதியில் சர்வோதயத்துக்கு முன் உள்ள பாதைசாரி கடவையில் பொதுமக்கள் கடக்கின்ற போது வாகனத்தை நிறுத்திய போது பின்னால்...

தமிழரசுக்கட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே சுமந்திரனின் நிலைப்பாடு – சி.அ.யோதிலிங்கம்…!

தமிழரசு கட்சி சிதைந்ததாலும், அழிந்தாலும் பரவாயில்லை, கட்சி தனது கட்டுப்பாட்டில் இருகக வேண்டும் என்பதே சுமந்திரனின் நிலைப்பாடு என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது வவுனியாவில் இடம் பெற்ற  இலங்கை தமிழரசு கட்சியின் ...

மத்தியகுழு கூட்டத்திலிருந்து இடைநடுவில் வெளியேறிய சிவமோகன் – நடந்தது  என்ன?

தலைவரை நீக்கும் அதிகாரம் மத்தியகுழுவில் இல்லை. தலைவர் தலைவராக இருப்பார் என தமிழரசு கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்தார். தமிழரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் இருந்து இடைநடுவில் வெளிநடப்பு செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், எப்போதும் எமது கட்சி தீர்மானங்களை எடுக்கும்போது அனைவரையும் சாப்பாட்டுக்கு செல்லுமாறு...

தமிழரசு கட்சி ஒரே ஒரு கட்சியாக செயற்பட்டு 8 ஆசனங்களை பெற்றுள்ளது – சிறிநேசன் தெரிவிப்பு..!

தமிழரசு கட்சி ஒரே ஒரு கட்சியாக செயற்பட்டு 8 ஆசனங்களை பெற்றுள்ளது. எனவே 7 கட்சியுடன் 8 வது கட்சியாக தமிழரசு கட்சி இணைத்துக் கொள்ளவேண்டும் என்ற  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கருத்து ஏற்கமுடியாது 7 கட்சிகளாக செயற்பட்டிருந்து கூட ஒரு ஆசனத்தை மட்டுமே அவர்கள் கைப்பற்றியுள்ளனர். எனவே கட்சிகளின் எண்ணிக்கை முக்கியமானது...

தமிழரசு கட்சியின் உட்கட்சி மோதலால் மக்கள் மத்தியில் பலவீனப்பட்டுள்ளோம்; இளங்கோவன்…

தமிழரசு  கட்சியின் உட்கட்சி மோதல் காரணமாக தமிழ் மக்கள்  மத்தியில் நாம் பலவீனப்பட்டுள்ளோம் இது கவலைக்ககுரிய விடயம் என அக் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளார் இளங்கோவன் அவர்கள் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் தனியார் விருந்தகம் ஒன்றில் இன்று (11.11.2024) இடம்பெற்ற  ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும்...

எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் நிர்மலநாதன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு….

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை(03.11.2024) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை (03.11.2024)...

தமிழரசு கட்சியை மக்கள் பேரம் பேசும் சக்தியாக மாற்றவேண்டும்; சாணக்கியன்…

வடக்கு கிழக்கு நிர்வாகம்  மற்றும், அபிவிருத்தியை தமிழரசு கட்சி பொறுப்பெடுத்து சரியான பாதைக்கு கொண்டு செல்ல நாங்கள் தயாராக உள்ளோம். எனவே எங்களை மக்கள் பேரம் பேசும் சக்தியாக மாற்றவேண்டும். அப்போது நாங்கள் அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது.  எனவே விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களிடம் இருக்கும் ஒரே...
- Advertisement -spot_img

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...
- Advertisement -spot_img