Wednesday, June 10, 2026
No menu items!

தமிழரசு கட்சி

உங்கள் வாக்குகளை சிதறடிக்காமல் தகுதியானவர்களை தெரிவு செய்யுங்கள்; சட்டத்தரணி எஸ்.டினேசன்…

உறவுகள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்பதற்காக உங்கள் வாக்குகளை சிதறடிக்காமல் வாக்களிக்கும் போது பொறுப்புடன் செயல்பட்டு தகுதியானவர்களுக்கு  வாக்களித்து அவர்களை வெற்றி பெறச் செய்து பாராளுமன்றம் அனுப்பி வையுங்கள் என தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி எஸ்.டினேசன் தெரிவித்தார். தலைமன்னாரில் இன்றைய தினம் (23.10) தமிழரசுக் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்ட நிலையில்...

தமிழர கட்சியில் இருந்து வெளியேறியவர்களால் வீடு சுத்தமாக வரும்; தியாகராசா சரவணபவன்…

தமிழரசு கட்சியின் எந்த நிகழ்விலும் பா. அரியேந்திரன் பங்கு கொள்ள கூடாது என கட்சி தீர்மானம் இருக்கின்றபோது அவர் சிறினேசனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுவது தீர்மானத்தை மீறிய செயல் அதேவேளை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்து சென்றவர்கள் பதவிகளுக்கு இருப்பவர்களுக்கு எமது  கட்சியில் இடம் இல்லை வெளியேறியவர்கள் வெளியேறட்டும் வீடு மிக சுத்தமாக வரும் என...

மன்னாரில் தமிழரசு கட்சி தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு…

பாராளுமன்ற தேர்தலுக்கான தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்டத்திற்கான பிரதான கட்சி அலுவலகம் நேற்றைய தினம் (17.10) மாலை மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில் வைபவ ரீதியாக தமிழரசு கட்சி வேட்பாளர் சட்டத்தரணி செல்வராஜ் டினேஸனால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முகமாகவும் கட்சி சார்ந்த தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும்...

வன்னி தேர்தல் தொகுதி மக்கள் என்னை ஆதரிப்பார்கள்; சட்டத்தரணி செல்வராஜ் டினோசன்…!

கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மக்கள் மாற்றம் என்ற ஒன்றை விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தின் விளைவாக இலங்கையினுடைய தென்பகுதியில் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க அவர்களுடைய ஆட்சி நடைபெற்று வருகின்ற இந்த காலப்பகுதியில் தமிழ் மக்களும் மாற்றம் ஒன்றை விரும்பி அரசியலில் இளைஞர்கள், கல்வியாளர்கள் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக நான் இந்த தேர்தலில்...

ஆளுமை மிக்க பெண்களை போட்டியிட விடாமல்  தடுத்த தமிழரசு கட்சி; மிதிலைச் செல்வி!

தமிழரசு கட்சியில் ஊடகப் பேச்சாளர் என தன்னைத்தான் கூறிக் கொள்ளும் ஒருவரின் கருத்துக்களுக்கு  சலாம் போடாத காரணத்தினால் தமிழரசு கட்சியில் நீண்ட நாள் பயணித்த ஆளுமை மிக்க பெண்களை போட்டியிட விடாமல்  தடுத்தார்கள் என தமிழரசு கட்சியின்  முன்னாள் கொழும்புக்கிளை செயலாளர்  மிதிலைச் செல்வி ஸ்ரீ பத்மநாதன் தெரிவித்துள்ளார். நேற்று(13.10) ஞாயிற்றுக்கிழமை யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் ஆரம்பம்..!

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று (28) வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், இரா.சாணக்கியன், கலையரசன், சாந்தி சிறீஸ்கந்தராஜா, சிவமோகன் மற்றும் வட மாகாண சபை...

தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அடுத்தவாரம் !

இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அடுத்தவாரம் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாரம் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், அவ்வாறு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் அடுத்தகட்டமாக முன்னெடுக்கக்கூடிய நகர்வுகள் தொடர்பாக இதன்போது ஆராயப்படவுள்ளது. அத்துடன் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்ட தீர்மானத்துக்கு முரணாகச் செயற்பட்ட கட்சி உறுப்பினர்கள்...

இலங்கை தமிழரசு கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் !

இலங்கை தமிழரசு கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் நேற்றைய தினம்16.09.2024 கிளிநொச்சி பசுமை பூங்கா வளாகத்தில் நடைபெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் நேற்று கிளிநொச்சி பசுமை பூங்கா வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழரசு கட்சியின் பிரதான வேட்பாளர் அரியநேந்திரன்  மற்றும் தலைவர் மாவை சேனாதிராஜா ஸ்ரீகாந்தா சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் முன்னாள் பிரதேச...

இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளை அரியநேந்திரனுக்கு ஆதரவு!

இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையும் தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானத்தை எடுத்துள்ளது. நேற்றைய தினம் 15.09.2024 இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளையின் கூட்டமானது, தொகுதிக் கிளையின் தலைவர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களது தலைமையில் நடைபெற்றுள்ளது. இதன்போது தமிழ்ப்பொது வேட்பாளர் குறித்தான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இந்நிலையில் ஜனாதிபதி தமிழ்...

ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும்: அங்கஜன் இராமநாதன் தெரிவிப்பு..!

நாட்டில் பல்வேறு வேலை திட்டங்களை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். பல்வேறுபட்ட நெருக்கடியில் இருந்த நாட்டினை மீட்டு தற்போது உள்ள நிலைக்கு கொண்டு வந்தவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களே எனவே அவருக்கே வாக்களிக்க வேண்டும் என இன்று (13.09) யாழ்ப்பாணத்தில் உள்ள...
- Advertisement -spot_img

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...
- Advertisement -spot_img