Tuesday, June 16, 2026
No menu items!

தமிழ்நாடு

இந்தியாவின் தமிழ்நாட்டில் கோரவிபத்து – பள்ளி வாகனமும் ரயிலும் மோதல்: 3 மாணவர்கள் உயிரிழப்பு!

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தில் இன்று காலை நடந்த ஒரு கொடூர விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்ததாகவும், மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இச்சம்பவமானது, செம்மாங்குப்பம் என்ற பகுதியில் ரயில்வே கடவையை கடக்க முற்பட்ட பள்ளி வேன் மீது விரைவு ரயில் மோதியதால் நிகழ்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தின் கிருஷ்ணசுவாமி பள்ளியைச்...

கீழடி மக்கள் யார்? 3D முக மறுசீரமைப்பும் DNA பகுப்பாய்வும் தமிழர் வரலாற்றை விரிவாக்குகின்றன!

தமிழ்நாட்டின் மதுரைக்கு தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் செழித்து வளர்ந்த பழமையான நாகரிகங்களில் ஒன்றை தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் மற்றும் கார்பன் டேட்டிங் சுட்டிக்காட்டுகின்றன. இப்போதிலிருந்து, ​​சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமியில் நடமாடிய குறைந்தது இரண்டு மனிதர்களின் முகங்களை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். மதுரை காமராஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்...

வியாபாரத்தில் ஈடுபட்ட இரு இந்தியர்கள்  கைது ..! 

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்து  சட்டவிரோதமாக தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  தமிழ்நாடு மதுரையைச் சேர்ந்த அக்கா தம்பி ஆகிய சகோதர்கள் இருவரை நேற்று புதன்கிழமை (30) கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான புதன்கிழமை மாலை ஏறாவூர் தளவாய் பகுதில் உள்ள...

வீரப்பன் மகள் போட்டி : நாம் தமிழர் அறிவிப்பு..!

இந்திய மக்களவை தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யா போட்டியிடுகிறார். இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலே வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வாக்கு...

35,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு எலுமிச்சம்பழம்.!

தமிழ்நாட்டின் ஈரோடில் உள்ள தனியார் கோயிலொன்றில் ஒரு எலுமிச்சம்பழம் 35,000 ருபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. அதாவது மகாசிவராத்திரயின் போது சிவபுரி கிராமத்துக்கு அருகே பழம் பூசைய்யன் கோயிலில் அந்த எலுமிச்சை உள்ளிட்ட மேலும் சில பொருள்கள் சிவனுக்கு படைக்கப்பட்டது. சுமார் 15 பக்தர்கள் ஏலத்தில் கலந்துகொண்டனர். கடைசியில் ஈரோட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவர் அதனை ஏலத்தில் எடுத்துள்ளார். ஏலத்தில்...

மீண்டும் ஆரம்பமாகவுள்ள இலங்கை – இந்திய கப்பல் சேவை

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான திட்டமிடப்பட்ட பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவதன் மூலம் இரு நாடுகளுக்கிடையில்   பல நூற்றாண்டுகள் பழமையான கடல்சார் உறவுகள் புத்துயிர் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையின் காங்கேசன்துறையில் இருந்து தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் வரை இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை  பெப்ரவரி 15 முதல் மீண்டும் ஆரம்பமாக உள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img