Friday, June 5, 2026
No menu items!

தர்மபுரம் பகுதி

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் கைது !

தர்மபுரம் பகுதியில் நேற்று கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இப் பெண் தனது வீட்டின் பின்புறமாக மர்மமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளார். அங்கிருந்து  24 லிற்றர் கசிப்பும் 130 லிற்றர் கோடாவும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்துள்ளார் என எமது...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img