Monday, June 8, 2026
No menu items!

தாண்டிக்குளம்

வவுனியாவில் குளப்பகுதியில் மனித கழிவுகளை வீசுவதற்கு வந்த நபர் இளைஞர்களால் மடக்கிபிடிப்பு..!

வவுனியா தாண்டிக்குளம் குளப்பகுதியில் மனித கழிவுகளை வீசுவதற்கு வந்த நபர் ஒருவர் இளைஞர்களால் மடக்கிபிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டதுடன் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். குறித்த சம்பவம் நேற்று (16) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்… நேற்று மாலை நபர் ஒருவர் துவிச்சக்கரவண்டி ஒன்றில் மரச்சாலையில் சடலங்களில் இருந்து அகற்றப்படும் கழிவுப்பொதியுடன் தாண்டிக்குளம் குளத்து பகுதிக்கு சென்றுள்ளார். இதனை தொடர்ச்சியாக அவதானித்து...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img