Friday, June 12, 2026
No menu items!

தாதியர் சேவை

பிரதமரின் தலைமையில் தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு!

தாதியர் சேவைக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள 3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் நாளை வழங்கப்படவுள்ளன. இதற்கான நிகழ்ச்சி பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் அலரி மாளிகை வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது, தாதியர் சேவையில் 79 விசேட தர உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்,...

அரசாங்க தாதியர் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு!

பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அரசாங்க தாதியர் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது தாதியர் சேவை எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. வியாழக்கிழமை (அக் 31) பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமரின் செயலாளர் ஜி.பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் பிரத்தியேக செயலாளர் கலாநிதி அசங்க விக்ரமசிங்க, அரச...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img