Thursday, July 9, 2026
No menu items!

தானசாலைகள்

வெசாக் பண்டிகை; இதுவரை 2,388 தானசாலைகள் பதிவு

வெசாக் பண்டிகைக்காக நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 2,388 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சுகாதார மருத்துவ அலுவலர் (MOH) காரியாலயங்கள் மூலம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது மே 29 வரை தொடரும் என்றும் சங்கத்தின் செயலாளர் சமில் முதுகுட கூறினார். இந்த மாத தொடக்கத்தில்...

நாடு முழுவதும் 8,355 தானசாலைகள் – 2,000 சுகாதார பரிசோதகர்கள் ஆய்வில் ஈடுபாடு!

எசல பௌர்ணமியை முன்னிட்டு நாடு முழுவதும் சுமார் 8,355 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, சுகாதாரப் பாதுகாப்பான முறையில் அந்த தானசாலைகளை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அமைப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா தெரிவித்தார். மேலும், இன்று (10) முழுவதும் தானசாலைகள் ஆய்வு...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...
- Advertisement -spot_img