Tuesday, June 9, 2026
No menu items!

திடீர் மரண விசாரணை

அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட பெண் உயிரிழப்பு!

அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு சேற்றுக்குடா பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு தனது நேய்க்கான மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் மரணமடைந்துள்ளார். வழமை போன்று புதன்கிழமை (26) இரவு உணவு உட்கொண்டு விட்டு நோய்கான மாத்திரைகளையும் உட்கொண்டு குறித்த பெண் உறங்கச் சென்றுள்ளார். வியாழக்கிழமை (27) அதிகாலை...

உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிய பெண் உயிரிழப்பு..!

திருகோணமலையில் மது பாவனைக்கு அடிமையான கணவனை திருத்துவதற்காக தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிய மனைவி பரிதாபமாக நேற்று சனிக்கிழமை (30.11.2024) உயிரிழந்துள்ளார். திருகோணமலை , பாலையூற்று  சேர்ந்த  31 வயதுடைய  ஒரு பிள்ளையின் தாயே  உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் கணவர் மதுபாவனைக்கு அடிமையானவர் ஆவார். இந்நிலையில், அவரை திருத்துவதற்காக குறித்த பெண் கடந்த 21ஆம் திகதி...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img