Tuesday, June 30, 2026
No menu items!

திரவம்

வெடி பொருட்களுடன் விமானப்படை கோப்ரல் உள்ளிட்ட இருவர் கைது!

மட்டக்களப்பு - வெல்லாவெளி பாலையடிவட்டை பகுதியில் வெடி பொருட்களுடன் விமானப்படை கோப்ரல் உள்ளிட்ட இருவர் கைதாகியுள்ளனர். இன்று அதிகாலை பாலையடிவட்டை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், வாகனம் ஒன்றைச் சோதனையிட்டனர். அதன்போது, குறித்த வாகனத்திலிருந்து வெடி பொருட்கள், வயர்கள், ஒரு வகையான திரவம் அடங்கிய மூன்று போத்தல்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த நபர்கள் புதையல்...
- Advertisement -spot_img

Latest News

பிள்ளையானுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்,சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பில் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை...
- Advertisement -spot_img