திரிபோஷா நிறுவனம்
உள்நாட்டுச்செய்திகள்
திரிபோஷா நிறுவனம் குறித்து அரசின் அதிரடி தீர்மானம்..!
கந்தானையில் அமைந்துள்ள திரிபோஷா நிறுவனத்தை இந்நாட்டு மக்களின் போசாக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மறுசீரமைத்து, அதனை அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்து நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
திரிபோஷ நிறுவனத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சர் தலைமையில் நேற்று (04.01.2025) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு...
உள்நாட்டுச்செய்திகள்
திரிபோஷா நிறுவனம் தொடர்பில் நிதியமைச்சு வெளிட்ட அறிவிப்பு…!
திரிபோஷா நிறுவனம் தொடர்பில் வெளியிடப்பட்ட சில செய்திகள் தொடர்பில் நிதியமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிவிப்பில், இலங்கை திரிபோஷா நிறுவனத்தை கலைக்கும் திட்டமோ அல்லது நடவடிக்கையோ மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷ வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


