Monday, August 24, 2026
No menu items!

திரு.ஆனந்த விஜேபால

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட துஷார உடவத்த..!

அருண பத்திரிகையின் பிரதி ஆசிரியர் திரு.துஷார உடவத்த குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சர் திரு.ஆனந்த விஜேபாலவினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பிலானது. வடக்கில் மகாவீரர் நினைவேந்தல் தொடர்பில் தாம் வெளியிட்ட அறிக்கையை அருண பத்திரிகை தவறாக வெளியிட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அருண பத்திரிகையின் பிரதம...
- Advertisement -spot_img

Latest News

காணாமல் போன பதுளை வைத்தியசாலை நிபுணரின் சடலம் மீட்பு

காணாமல் போனதாக தகவல் வெளியான பதுளை வைத்தியசாலை வைத்தியரின் சடலம் மஹியங்கனை மாபகடவெவ பகுதிக்கு அருகில் உள்ள பாறையொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் நிபுணரான...
- Advertisement -spot_img