Tuesday, April 28, 2026
No menu items!

திரௌபதி முர்மு

இந்தியா செல்ல உள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க..!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முதலாவது அரச முறை வெளிநாட்டு விஜயமாக இந்தியா செல்ல உள்ளார். இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி ஜனவரி மாதத்தில் டெல்லிக்கு விஜயம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார குழு பங்கேற்க உள்ளது. இதன்போது, பிரதமர் நரேந்திர...

இந்திய ஜனாதிபதியின்பேட்மிண்டன் விளையாட்டு …!!

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுடன் பேட்மிண்டன் விளையாடிய காணொளி தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. ராஷ்டிரபதி பவனில் உள்ள பேட்மிண்டன் மைதானத்தில் விளையாடியுள்ளார்.இதன்மூலம் விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தை வௌிப்படுத்தியுள்ளார். இது தொடர்பான காணொளியை ஜனாதிபதி அலுவலகம் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மோடியின் பதவியேற்பில் அயல் நாட்டு தலைவர்கள் பங்கேற்பு..!

இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நரேந்திரமோடி மூன்றாவது முறையாவும் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் அவரது பதவியேற்பில் 7 நாடுகளின் தலைவர்கள் பன்கேற்கவுள்ளனர். நாளை ஞாயிற்று கிழமை (09)  இந்திய ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் மோடி மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம்...

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன நியமனம்

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரான திருமதி சேனுகா திரேனி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (5) தனது நற்சான்றிதழ்களை இந்திய அதிபர் திரௌபதி முர்முவிடம்  ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக இந்திய அதிபர் திரௌபதி முர்மு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு குறிப்பையும் பதிவிட்டிருந்தார். மேலும், இவருக்கு முன்னதாக,இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக மிலிந்த மொரகொட...
- Advertisement -spot_img

Latest News

ஆதாரம் இருக்கும் போது அரசாங்கம் எவ்வாறு மறுக்க முடியும்?நாமல் கேள்வி

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவுகளில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு...
- Advertisement -spot_img