Friday, April 17, 2026
No menu items!

திலித் ஜயவீர

வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ள திலித் ஜயவீர!

சர்வசன அதிகாரம் கூட்டணியில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தாயக மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர இன்று வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். மேலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தாயக மக்கள் கட்சியின் உப தலைவருமான சன்ன ஜயசுமன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக ஆகியோரும் சர்வசன அதிகாரம் கூட்டணி சார்பில் கம்பஹா மாவட்டத்தில்...

ஒன்றாக இணையும் இரு ஜனாதிபதி வேட்பாளர்கள் !

மௌபிம ஜனதா கட்சியின் தலைவராக முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் வர்த்தகர் திலித் ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளார்கள். முன்னாள் அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண உப தலைவராகவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ரொஷான் ரணசிங்க 5000க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றிருந்தார்.  

புதிய சின்னத்தில் களமிறங்கும் திலித் ஜயவீர….!

பொதுத்தேர்தலில் புதிய சின்னத்தில் போட்டியிடுவேன். பலமான அரசியல் கூட்டணியை தோற்றுவிப்பேன். சுயாதீனமாக செயற்படுவதாக குறிப்பிட்டுக் கொள்பவர்கள் எம்முடன் கைகோர்க்கலாம் என மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்தார். மவ்பிம ஜனதா கட்சியின் காரியாலயத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதித் தேர்தலில் கணிசமான அளவு வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளேன். ...

மௌபிம ஜனதா கட்சியில் இணைந்து கொண்ட திலும் அமுனுகம!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, இலங்கையின் தொழிலதிபர் திலித் ஜயவீர தலைமையிலான மௌபிம ஜனதா கட்சியில் (MJP) இணைந்துள்ளார். மௌபிம ஜனதா கட்சியின் தேசிய அமைப்பாளராக திலும் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினரான அமுனுகம, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக...

இந்த நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதில்லை:திலித் ஜயவீர உறுதி..!

சிறிலங்கா கம்யூனிஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வைத்தியர் டீ. வீரசிங்க உலக நாடுகளில் இடம்பெற்றுவரும் மோதல்கள் மற்றும் இடம்பெற்று வரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு புதிய லிபரல்வாத பொருளாதார கொள்கையே காரணமாகும் என தெரிவித்துள்ளார். சர்வஜன ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவுக்கு ஆதரவளித்து சிறிலங்கா கம்யூனிஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று (12.09) கொழும்பில் இடம்பெற்றது....

2010லும் மஹிந்த ராஜபக்ஷ்வை வெற்றிபெறச் செய்ய முன்னின்று செயற்பட்டேன்: திலித் ஜயவீர..!

தொழிலாளர்களின் உழைப்புக்கு ஏற்ற சம்பளத்தை அதிகரித்து தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான வேலைத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது என சர்வஜன ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று (11.09) சிறிலங்கா கம்யூனிஸ் கட்சி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 2005 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த...

உங்கள் வாழ்க்கையை மாற்றும் திட்டத்தை நாங்கள் வழங்கியுள்ளோம் : திலித் ஜயவீர..!

ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கு மக்கள் மத்தியில் உரையாற்றும் உரிமை கிடையாது என சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். சிலாபத்தில் இன்று (08.09) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “நேற்று விவாதத்திற்கு அநுரகுமார, சஜித் பிரேமதாச, நாமல் ,...

மார்ச் 12 இயக்க விவாதத்தில் கலந்துகொள்ளாத 3 வேட்பாளர்கள்…!

'மார்ச் 12 இயக்கம்' ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதி விவாதத்திற்கு உறுதிப்படுத்தப்பட்ட 3 வேட்பாளர்கள் கலந்துக்கொள்ளவில்லை. 'மார்ச் 12 இயக்கம்' ஏற்பாடு செய்த ஜனாதிபதித் தேர்தலுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொது விவாதம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் உறுதிப்படுத்தப்பட்ட நான்கு வேட்பாளர்களில் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர மட்டுமே கலந்துக்கொண்டுள்ளார். குறித்த விவாவத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரான சஜித்...

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் 2000 ரூபாயாக மாற்றுவது கடினம் அல்ல; திலித் ஜயவீர…!

சர்வஜன அதிகாரம் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் நேற்று (07.09) நுவரெலியாவில் இடம்பெற்றதுடன், அதில் அதன் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார். கொழும்பில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடையிலான விவாதத்தில் கலந்து கொண்டதன் காரணமாக காணொளி தொழில்நுட்பம் மூலம் இந்த கூட்டத்தில் அவர் உரையாற்றியுள்ளார். அங்கு உரையாற்றிய சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர்...

சஜித், நாமல், திலித், அரியநேந்திரன் நேரடி விவாதம்…!

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பொது விவாதம் நாளை (07.09) நடைபெறவுள்ளதாக சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையை மேற்கொள்ளும் Pafferal அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியானது ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அவர்களின் கொள்கைகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. அதற்கமைய, இதுவரையில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB)...
- Advertisement -spot_img

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
- Advertisement -spot_img