Saturday, April 18, 2026
No menu items!

திஸாநாயக்க

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள வர்த்தமானி!

தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் கடமைகள் மற்றும் செயல்பாடுகளை கோடிட்டுக் காட்டும் வகையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் 2025 நவம்பர் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த...

அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிக்காக ஜப்பானின் ஆதரவை நாடும் இலங்கை!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை நிறைவு செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அரசாங்கம் ஜப்பானின் ஆதரவைப் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்தார். கண்டியில் நடைபெற்ற பேரணியொன்றில் உரையாற்றிய திஸாநாயக்க, ஜப்பானிய தூதுவருடனான கலந்துரையாடல் அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கும் துரிதப்படுத்துவதற்கும் நடவடிக்கைகளை எளிதாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். கண்டி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில்...

நீங்கள் தோற்றிருந்தால் தயவு செய்து வீட்டிலேயே இருங்கள்; ரணிலை விமர்சித்த அனுரகுமார திஸாநாயக்க!

பொதுத்துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வெளியிட்ட கருத்துகளை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க விமர்சித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கு நிதி ஒதுக்கப்பட்டதாக விக்கிரமசிங்க கூறியிருந்தார். திஸாநாயக்க இதை மறுத்தார், விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தால் அத்தகைய ஒதுக்கீடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்று கூறினார். “முந்தைய நிர்வாகத்தால் அரச...

எங்கள் எதிரிகள் கவலையில் உள்ளனர் ; அநுர!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, தமது கட்சிக்கு எதிரான பொய்யான அறிக்கைகளுக்குப் பதிலளித்து, ஆறு மாதங்களுக்குப் பின்னர் அரசாங்கத்தைக் கைவிடாது என உறுதியளித்துள்ளார். “முன்பு, நாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என்றார்கள். அப்போது எங்கள் அரசு ஆறு மாதம் நீடிக்காது என்று சொல்ல ஆரம்பித்தார்கள். நாங்கள் வெற்றியை நோக்கி இவ்வளவு தூரம் வரவில்லை,...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img