Sunday, July 26, 2026
No menu items!

தூக்கமின்மை

வெளிச்சம் இல்லாத இருட்டான அறையில் நாம் தூங்க வேண்டும்.., ஏன் தெரியுமா?

அன்றாட வாழ்க்கையில் இரவு தூக்கம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பலரும் இரவு நேரத்தில் வேலை செய்வது, இரவில் தாமதமாக தூங்குவது என வாழ்கின்றனர். நம்மில் பலரும் வெளிச்சத்தில் தூங்குவதை விரும்புவதில்லை. அதேபோல், இரவு நேர தூக்கமின்மை காரணமாக உடல், மன ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். அந்தவகையில், வெளிச்சம் இல்லாத இருட்டான அறையில்...

சாப்பிட்டதும் காபி குடிக்கும் பழக்கம் இருக்கா? ஆபத்து ஏற்படும் ஜாக்கிரதை..!

சாப்பிட்ட உடனே காபி குடிப்பது என்ன மாதிரியான பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். காபி பொதுவாக காபி குப்பதால் உடல் மற்றும் மனதிற்கு சுறுசுறுப்பை ஏற்படுத்தும் என்பதால் காலையில் முதலாவதாக காபியை பருகி வருகின்றனர். காலையில் காபி குடித்தால் நன்மை ஏற்பட்டாலும், சிலர் சாப்பிட்ட உடனேயே காபி குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். காபி மீது தீராத...

காலையில் 10 நிமிடம் வெறும் காலுடன் புல்வெளியில் நடந்து பாருங்க…

மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தினமும் நடைபயிற்சி அவசியமாக இருக்கின்றது. இதனால் மன அழுத்தம் குறைவதுடன், உடல் எடையும் குறைகின்றது. உடல் எடையை குறைப்பவர்கள் 10 ஆயிரம் காலடிகள் நடப்பது மிகவும் நல்லதாம். அவ்வாறு நடைபயிற்சி செய்யும் நாம் செல்லும் வழித்தடத்தையும் கவனிக்க வேண்டும். சிமெண்ட் தரையில் அல்லது தார் சாலையில் வெறும் காலுடன் நடக்கக்கூடாது. கடினமான இடங்களில்...
- Advertisement -spot_img

Latest News

நாமலின் திருமண நிகழ்வு; 2.68 மில்லியன் மின் கட்டண வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் 2.68 மில்லியன் ரூபாய்  செலுத்தப்படாமை தொடர்பான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை...
- Advertisement -spot_img