Friday, June 12, 2026
No menu items!

தென் சீனக் கடல்

தென் சீனக் கடலில் அறிவியல் ஆய்வு நிறுத்தம்..!

தென் சீனக் கடலில் முன்னெடுத்து வரும் அறிவியல் ஆய்வை பிலிப்பைன்ஸ் நிறுத்தி வைத்துள்ளது. சீன கடலோர காவல்படை மற்றும் கடற்படையால் பிலிப்பைன்ஸ் கப்பல்கள் துன்புறுத்தப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது. தென் சீனக் கடலில் அண்டை நாடுகளுக்கு இடையே கருத்து மோதல் நிலவி வருவதாகவும், அது தற்போது தீவிரமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனக்கடலில் மோதல் – நடவடிக்கை எடுத்த பிலிப்பைன்ஸ்..!

தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் ராணுவக் கப்பல் மீது சீன கடலோரக் காவல்படை நீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில்  3 வீரர்கள் காயமடைந்ததாக பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து பிலிப்பைன்ஸ் அரசு பெய்ஜிங்கில் உள்ள தனது தூதரக அதிகாரியை திரும்பப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிலிப்பைன்ஸிலிருந்து 105 கடல் மைல் தொலைவில்...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img