Sunday, August 23, 2026
No menu items!

தெற்கு கடற்படை

கடமைகளைப் பொறுப்பேற்றார் தெற்கு கடற்படைப் பகுதியின் புதிய தளபதி..!

தெற்கு கடற்படைப் பகுதியின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய, இன்று (03.02.2025) கட்டளைத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார். புதிதாக நியமிக்கப்பட்ட தளபதிக்கு தெற்கு கடற்படைப் கட்டளையில் கடற்படை மரபுகளுக்கு இணங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு, தெற்கு கடற்படைப் பகுதியின் பதில் தளபதியாக கடமைகளை மேற்பார்வையிட்ட கொமடோர் நதித் வால்போல, நியமனத்தின்...
- Advertisement -spot_img

Latest News

சட்ட வரைவில் ஏஐ தொழிநுட்பதை பயன்படுத்த திட்டம்

சட்ட வரைவு செயல்முறையில் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துவது குறித்த சிறப்பு பயிலரங்கை இலங்கை நடத்தியுள்ளது. மெய்நிகர் சொத்து சேவை வழங்குநர்கள் (VASPs) தொடர்பான சட்டத்தை...
- Advertisement -spot_img