Friday, August 14, 2026
No menu items!

தெளிவூட்டல் தகவல்கள்

வாக்களிப்பது தொடர்பில் மக்களை விழிப்புணர்வூட்டும் துண்டுப்பிரசுரம் வெளியீடு!

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் அடங்கும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மக்களை வாக்களிப்பதன் முறையை தெளிவூட்டும் துண்டுப்பிரசுரம் வெளியீட்டு நிகழ்வு நடத்தப்பட்டது. வெளியீட்டு வைக்கும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு பொறுப்பான உதவித்தேர்தல் ஆணையாளர் ஏ.சீ .அமல்ராஜ் அவர்கள் வெளியிட்டு வைக்க முதலாவது துண்டுப்பிரசுரத்தை  கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் எஸ்-முரளீதரன் பெற்றுக்கொண்டார். குறித்த...
- Advertisement -spot_img

Latest News

மிருகத்தனமாக தாக்கப்பட்டு கைவிடப்பட்ட சிறுமி மீட்பு

மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு, ஆள் நடமாட்டமற்ற இடத்தில் கைவிடப்பட்டிருந்த சுமார் 4 வயது சிறுமி ஒருவரை பொலிஸார் மீட்டுள்ளனர். இன்று (13)வத்தேகம - யட்டிரவண வீதியில் உள்ள...
- Advertisement -spot_img