Sunday, June 28, 2026
No menu items!

தேசிய திட்டம்

‘ஹிமிகம’ தேசிய திட்டம் கிளிநொச்சியில் இன்று முதல் ஆரம்பம்!

காணி உரிமைப் பத்திரங்கள் மற்றும் அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நோக்கில் ‘ஹிமிகம’ தேசிய திட்டம் இன்று கிளிநொச்சி – பளை மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகிறது. விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தலைமையில் செயல்படும் இத்திட்டத்தின் கீழ், ஆண்டு இறுதிக்குள் 50,000 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்களை...

ஆயுர்வேத மூலிகை வளர்ப்புக்கான தேசிய திட்டம் – அரசாங்கம் தீர்மானம்..!

ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மூலிகை மருந்துகளின் உற்பத்தி வலையமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஆயுர்வேத மூலிகை வளர்ப்பு மற்றும் சேகரிப்புக்கான தேசிய திட்டத்தை செயல்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த திட்டத்தை சுகாதார மற்றும் ஊடக அமைச்சு, ஆயுர்வேதத் திணைக்களம் மற்றும் ஆயுர்வேத கூட்டுத்தாபனம் என்பன இணைந்து செயல்படுத்துகின்றன. அதன்படி, உள்ளூர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதற்காக...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img