Saturday, June 27, 2026
No menu items!

தேசிய நுகர்வோர் முன்னணி

அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் வெளியான தகவல்!

வரும் பண்டிகைக் காலத்தை கருத்தில் கொண்டு, அரசாங்கத்தின் வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு ஒரு முறையான திட்டத்தை உடனடியாக வகுக்க வேண்டும் என்று தேசிய நுகர்வோர் முன்னணி வலியுறுத்தியுள்ளது. இந்த கருத்தை முன்னணி தலைவர் அசேல சம்பத் வெளியிட்டதாக ஆங்கில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அவர் குறிப்பிட்டதாவது, அரிசி, மரக்கறிகள், சீனி, பருப்பு, மா...

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு..!

பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டிகை காலம் என்பதால் அதிக இலாபம் பெறும் நோக்கில் வியாபாரிகள் சிலர் கோழி இறைச்சியின் விலையை அதிகரித்து விற்பனை செய்வதாக தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர்  அசேல சம்பத் தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,500 ரூபாவை அண்மித்துள்ளதாக அசேல சம்பத்...

அதிகரித்த தேங்காய் எண்ணெய் விலை….

தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்படி, 450 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றின் விலை தற்போது 550 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் சுங்க வரி அதிகரிப்பே விலை அதிகரிப்புக்கு காரணம் என...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img