Sunday, May 31, 2026
No menu items!

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்

”காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்” எனும் நூல் வெளியீடு!

“காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்" எனும் தலைப்பிலான நூல் இன்று யாழ்ப்பாணத்தில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. கிராமிய உழைப்பாளர் சங்கம்  மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மரிய நாயகம் நியூட்டன் எழுதிய குறித்த நூல் வெளியிடப்பட்டது. நிகழ்வின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர்...

பிளாஸ்டிக் பாவனை குறைப்பு தொடர்பான விழிப்புணர்வு சிரமதானம்..!

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின்  ஏற்பாட்டில் மன்னார்  கீரி கடற்கரையில் பிளாஸ்டிக் பாவனை குறைப்பு தொடர்பான விழிப்புணர்வு சிரமதானம் ஞாயிற்றுக்கிழமை (15.12.2024) காலை  இடம்பெற்றது . தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இளைஞர் குழுவினர் குறித்த சிரமதான பணியில் ஈடுபட்டனர். அத்தோடு மாவட்ட மட்ட கலந்துரையாடலும் இடம்பெற்றது. இதில் 15 இளைஞர்கள் பங்குபற்றினர். இந்நிகழ்வு தேசிய மீனவ ஒத்துழைப்பு...

புதிய மீன்பிடி சட்டத்திற்கு எதிராக சுவரொட்டிகள்!

அரசினால் உருவாக்கப்பட்ட புதிய மீனவச் சட்ட வரைப்பிற்கெதிராக நேற்றைய தினம் புதன்கிழமை(17) மன்னார் நகர பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மீனவ அமைப்புக்களின் ஒன்றியம் எனும் பெயரில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இளைஞர் அமைப்பினரால்  குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. குறித்த சுவரொட்டியில் மீன்பிடி தொழிலை நம்பி வாழும் அனைவரினதும் வயிற்றில் அடிக்கும் புதிய மீன்பிடி...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img