Friday, June 12, 2026
No menu items!

தேயிலைத் தோட்டங்கள்

சுற்றுலா மேற்கொள்வதற்கு அதிகளவு விரும்பப்படும் நாடுகளில் இலங்கை!

2025 ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் சுற்றுலா மேற்கொள்வதற்கு அதிகளவில் விரும்பப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. எமிரேட்ஸ் விமான நிறுவனம், தமது விமான பயணச்சீட்டு பதிவு தரவுகளைக் கொண்டு நடத்திய ஆய்வொன்றுக்கமைய, இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த தரவுகளுக்கமைய, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கை மீதான பயண ஆர்வம் 32 சதவீதம் அதிகரித்துள்ளதாகத்...

உலகின் சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்றாக இலங்கை..!

2025 ஆம் ஆண்டில் உலகின் 100 சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்றாக இலங்கையின் மத்திய மலைநாட்டில் உள்ள பெக்கோ பாதையை டைம் பத்திரிகை பட்டியலிட்டுள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் தேயிலை போக்குவரத்து வலையமைப்பாக இருந்த இந்த 186 மைல் பாதை, இப்போது கண்டியிலிருந்து நுவரெலியா வரையிலான தேயிலைத் தோட்டங்கள், கிராமங்கள் மற்றும் அழகிய நிலப்பரப்புகளை இணைக்கிறது. கடந்த...
- Advertisement -spot_img

Latest News

இந்த வருடத்தில் இதுவரை 122 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நாட்டில் 2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 122 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 113 ஆண்கள் மற்றும் 9...
- Advertisement -spot_img