Thursday, June 25, 2026
No menu items!

தைப்பொங்கல்

முதல் முதலாக நாடாளுமன்றத்தில் களைகட்டிய தைப்பொங்கல் நிகழ்வு!

கடந்த 14 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட தைப்பொங்கல் தினத்தை கொண்டாடும் வகையில் இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் தைப்பொங்கல் தின நிகழ்வு இன்று (24) வைபவரீதியாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது. வரலாற்றில் முதன் முறையாக இலங்கை நாடாளுமன்றத்தினால் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் தினமாக இது கருதப்படுகிறது. இந்நிகழ்வில் இந்துக் மதத் தலைவர்கள், சபை முதல்வர் அமைச்சர் பிமல்...

வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் தைப்பொங்கல் விசேட பூஜைகள்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் தைப்பொங்கல் விசேட பூசைகள் அதன் பிரதம குரு ஸ்ரீமான் பிரம்மஸ்ரீ சுதர்சன கணபதீஸ்வர குருக்கள்  தலமையில் இன்று காலை 8:00 மணியளவில் இடம் பெற்றது. முன்னாதாக காலை 5;00 மணியளவில் விசேட ஓம பூசைகள் இடம் பெற்று 6:30 மணிக்கு வசந்த மண்டப பூசைகள் இடம் பெற்றதை தொடரந்து ...

தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தி தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். வளமான சமூகம் அமைய தைப்பொங்கல் தினத்தில் நன்றியுணர்வைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தைப்பொங்கல் பண்டிகையின் உட்பொருளை சரியாகப் படிப்பதன் மூலம், மக்களுக்கான பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட ஆளும் கட்சியை, மக்களுக்கான பொறுப்புகளை நிறைவேற்றுவதாக அடையாளம் காண முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தனது தைப்பொங்கல்...

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு கைதிகளை பார்வையிட அனுமதி!

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறைச்சாலைகளில் உள்ள இந்துமத கைதிகளை பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றின் ஊடாக இதனைக் தெரிவித்துள்ளது. அதன்படி நாளையதினம், சிறைச்சாலைகளில் உள்ள இந்துமத கைதிகளை பார்வையிட வரும் உறவினர்களால் கைதியொருவருக்கு தேவையான அளவு, உணவுப் பொருட்கள் மற்றும் இனிப்புகளை எடுத்து வர முடியும் என சிறைச்சாலைகள்...
- Advertisement -spot_img

Latest News

பொசொன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!

பொசொன் பௌர்ணமி அன்று யாத்ரீகர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலைக்கு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ஏற்கனவே...
- Advertisement -spot_img