Friday, April 24, 2026
No menu items!

தொடருந்து மார்க்கம் ஊடான சேவைகள்

பிரதான தொடருந்து  சேவைகள் வழமைக்கு!

இயந்திர கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த பிரதான தொடருந்து மார்க்கம் ஊடான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன . பொல்கஹவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து ஒன்று இன்று (01) காலை வல்பொல பகுதியில் இயந்திர கோளாறினால் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டன. மீண்டும் தொடருந்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.     <!-- -->
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img