Sunday, June 14, 2026
No menu items!

தொலைபேசி தொடர்பு கம்பிகள் களவு

தொலைபேசி கம்பி வடங்கள் களவு; 3 சந்தேகநபர்கள் கைது 

தொலைபேசி தொடர்பு கம்பிகளை (கேபிள்) களவாடிய சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த 3 சந்தேகநபர்கள் சனிக்கிழமை ராகமை மற்றும் மொரட்டுவை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தனித்தனி பொலிஸ் நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். ராகமை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, அந்த  பகுதியில் 2 சந்தேகநபர்கள் 17.7 கிராம் ஐஸ் போதைபொருளுடன் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளில், சந்தேகநபர்கள்...
- Advertisement -spot_img

Latest News

தனித்தனி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழப்பு 

அத்துருகிரிய மற்றும் மாத்தளை பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலாவது சம்பவத்தில், பனாகொட பகுதியைச்...
- Advertisement -spot_img