Saturday, June 20, 2026
No menu items!

தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமாரன்

இலங்கையில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவர்களுக்காக பிரித்தானியாவில் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமாரன் கேள்வி..!

மனித உரிமைகள் மீறல்களுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கையில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் பிரித்தானியாவினால் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் சாத்தியம் காணப்படுகிறதா? என்று தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமாரன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார செயலாளர் கெதரின் வெஸ்ட், இலங்கை ...
- Advertisement -spot_img

Latest News

375 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளை கடத்திய நபர் கைது!

பெருமளவு ஹஷிஷ் போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 24 வயதான டொமினிகன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்...
- Advertisement -spot_img