Saturday, April 18, 2026
No menu items!

தொழில்நுட்பக் கோளாறு

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அனைத்து பணிகளும் தற்போது எந்தவித தடையும் இன்றி சீராக நடைபெற்று வருவதாக அந்தத் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக சில அரச நிறுவனங்களின் இணையவழிச் சேவைகள் தடைப்பட்டதாக நேற்று செய்திகள் வெளியான நிலையில், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகளும் பாதிக்கப்பட்டதாக சில தரப்பினர் தவறான தகவல்களை பரப்பியதாக அத்திணைக்களம்...

கடலோர ரயில் சேவையில் தாமதம்!

பாணந்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலோரப் பாதையில் ரயில்கள் தாமதமாகி வருவதாக அந்தத் துறை தெரிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட ரயில், வேறொரு ரயில் மூலம் பாணந்துறை ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக ரயில்வே துறை மேலும் தெரிவித்துள்ளது.

கடலோர ரயில் சேவையில் தாமதம்!

கடலோரப் பாதையில் ஓடும் ஒரு ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்த ரயிலில் பாணந்துறை ரயில் நிலையம் அருகே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் ரயில் ஒன்றில் இன்று (14) காலை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.  

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மீண்டும் சிக்கல்!

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மீண்டும் சிக்கல் நிலவுவதாக நாசா தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் “க்ரூ” 10 திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டால் இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 4.56ற்கு விண்கலம் விண்ணில் செலுத்தப்பட வாய்ப்புள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. ஏவுதளத்தில் இருந்த இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் இந்த...

கரையோர ரயில் சேவையில் தாமதம்!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (22) காலை கரையோர ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. காலியிலிருந்து கல்கிஸ்ஸ நேக்கி சென்று கொண்டிருந்த ரயிலொன்று புஸ்ஸ நிலையத்திற்கு அருகில் தொழிநுட்பக் கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...
- Advertisement -spot_img