Friday, June 5, 2026
No menu items!

தொழில் முயற்சியாண்மை

இறக்குமதி செய்யப்பட்ட 30,000 மெட்ரிக் டன் உப்புத் தொகை நாளை இலங்கைக்கு!

தொழில்துறைகளுக்காக இறக்குமதி செய்யப்பட்ட 30,000 மெட்ரிக் டன் உப்புத் தொகை நாளை இலங்கையை வந்தடையும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 15 ஆம் திகதியிலிருந்து ஹம்பாந்தோட்டை, ஆனையிறவு மற்றும் புத்தளம் உள்ளிட்ட உப்பளங்களில் போதிய உற்பத்தியைப் பெற முடியாததால், நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு கிலோ உப்பின் விலை...

விளையாட்டு வீரர்கள் நெருக்கடிக்குள்ளானால் நாடு பின்னடைவை எதிர்கொள்ளும்; நாமல் ராஜபக்ச!

அரசாங்கமும் கிரிக்கெட் சபையும் முரண்பட்டுக்கொண்டால் வீரர்களே பாதிக்கப்படுவார்கள், விளையாட்டு வீரர்கள் நெருக்கடிக்குள்ளானால் நாடு பின்னடைவை எதிர்கொள்ள நேரும் என நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இன்று (18) நாடாளுமன்றத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில்...

அரசாங்கம் என்ன சூழ்ச்சி செய்கின்றது? – திலித் கேள்வி..!

‘‘சேவை ஏற்றுமதியின் அடிப்படையில் 15 சதவீத வரி விதித்து தேசிய இறைவரிச் சட்டத்துக்கு அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளினூடாக ஆக்கபூர்வமான இளைஞர்கள் மற்றும் தொழில் முயற்சியாண்மை ஊக்கமிழந்துள்ளது. இது எமது நாட்டின் தொழில்முனைவை முழுமையாக அழிக்கும் செயற்பாடாகும். அரசாங்கத்துக்கு டொலர் அவசியமாக இருக்கும்போது இவர்கள் என்ன சூழ்ச்சி செய்கிறார்கள்’’ என சர்வசன அதிகாரம் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை; டொலர் பெறுமதி குறித்து விளக்கம்

இலங்கை ரூபாவின் சமீபத்திய பெறுமதி வீழ்ச்சியை பொருளாதார நெருக்கடி போன்று சித்தரிப்பது தவறானதாகும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டொக்டர் அனில் ஜயந்த...
- Advertisement -spot_img