Tuesday, April 28, 2026
No menu items!

நகர அபிவிருத்தி அதிகார சபை

யாழ்ப்பாண நகர நெரிசல் குறைப்பு திட்டம் – புதிய, பழைய பேருந்து நிலையங்களிலிருந்து சேவைகள் இயக்க முடிவு!

யாழ்ப்பாண நகரம் தற்போது அதிக நெரிசல் மற்றும் ஒழுங்கற்ற போக்குவரத்து சவால்களை சந்தித்து வருவதால், அதனை சீரமைப்பது அனைவரின் பொறுப்பாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்தின் செயற்பாடு தொடர்பான கலந்துரையாடல் நேற்று (14.10.2025) யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்கத்தில் மாவட்டச் செயலர் ம. பிரதீபன்...

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பின் புனரமைப்பு!

60 வருடங்களின் பின்னர், புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் பூரண புனரமைப்பு பணிகள் இன்று (15) ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 1964-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நிலையத்திலிருந்து தினமும் 1500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பல ஆண்டுகள் மேம்பாட்டு பணிகள் இல்லாததால், அணுகல் சாலைகள், பேருந்து முற்றங்கள், பயணிகள் நிறுத்துமிடங்கள், ஓட்டுநர்-நடத்துநர் ஓய்வறைகள், நிர்வாக கட்டிடங்கள், சுகாதார...

கண்டி நகரில் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டம்!

கண்டி நகரை மையமாகக் கொண்ட 168 அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது. 2035ஆம் வருடமாகும் போது பூர்த்தி செய்வதற்கு திட்டமிட்ட பாரிய கண்டி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் குமுது லால் தெரிவித்துள்ளார். இப்பாரிய கண்டி நகர அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட கலந்துரையாடல் கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. “கந்த...

மில்லியன் கணக்கில் இலஞ்சம் – சிக்கிய வர்த்தகர்கள்..!

பிட்டகோட்டை பகுதியில் வைத்து 9 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் வர்த்தகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரும் வர்த்தகர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றுமொரு வர்த்தகரிடம் இலஞ்சம் பெறும் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையினால்...
- Advertisement -spot_img

Latest News

ஷம்மி சில்வா பதவி விலக முடிவு!

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, எஸ்.எல்.சி செயற்குழுவுடன் இன்று நடைபெற்ற விசேடக்குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து பதவி விலக முடிவு செய்துள்ளார். அரசாங்கத் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட...
- Advertisement -spot_img