Tuesday, June 9, 2026
No menu items!

நடைபவனி

கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தின் 150 வது  ஆண்டு நிறைவு விழா!

கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தின் 150 வது  ஆண்டு நிறைவை  முன்னிட்டு இன்றைய தினம் காலை  8 மணிக்கு நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் பாடசாலை மாணவர்கள் அதிபர் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். புலம்பெயர் தேசத்தில் இருந்தும் பல பழைய மாணவர்கள் கலந்து கொண்டிருந்தது சிறப்பு...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img