Saturday, May 30, 2026
No menu items!

நந்தன ரணசிங்க

நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பை அறிவித்த கிராம உத்தியோகத்தர் சங்கம்!

நாடளாவிய ரீதியில் விரைவில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது. குறைக்கப்பட்ட எரிபொருள் கொடுப்பனவை மீள வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சங்கத் தலைவர் நந்தன ரணசிங்க இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், எதிர்வரும் பாதீட்டுத் திட்டத்தில் தங்களின் அனைத்து...

இன்று முதல் கறுப்பு வாரம் பிரகடனம்…..!

இன்று (12) முதல் 19ம் திகதி வரை கறுப்பு எதிர்ப்பு வாரத்தை அறிவித்துள்ளதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர்களுக்கான சேவை யாப்பில் தமது யோசனைகள் உள்ளடக்கப்படாமையே இதற்கு காரணமென கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் கிராம உத்தியோகத்தர்கள்...

போராட்டத்தில் குதிக்கவுள்ள கிராம உத்தியோகத்தர்கள்..!

நாளை  மற்றும் நாளை மறுதினம்  சுகயீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக  அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சம்பள பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக  அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க அறிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

முதலீட்டாளர்களை வரவேற்கும் அரச தோட்டங்கள்!

பயன்படுத்தப்படாத அரச தோட்ட நிலங்களையும் சொத்துக்களையும் முதலீட்டாளர்களுக்கு வழங்கும் தனது திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அரசாங்கம் அதிகாரபூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கை, செயலற்றுக்கிடக்கும் பொதுச் சொத்துக்களை உற்பத்தி...
- Advertisement -spot_img