Thursday, April 30, 2026
No menu items!

நந்தலால் வீரசிங்க

மக்களுக்கு நிதி தொடர்பான கல்வியறிவு இல்லை – மத்திய வங்கி ஆளுநர்!

பிரமிட் போன்ற மோசடிக்குள் சிக்கிவரும் பெரும்பான்மையான மக்களுக்கு நிதி தொடர்பான கல்வியறிவு இல்லையென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியில் பதிவுசெய்யப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் புதிய தொழில்நுட்ப சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் பங்கேற்ற போதே மத்திய வங்கியின் ஆளுநர் இந்தக்...

கடன் மறுசீரமைப்பு குறித்து கருத்து தெரிவித்த மத்திய வங்கி ஆளுநர்!

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, கடனை திருப்பிச் செலுத்தும் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும் போது இலங்கை மற்றுமொரு நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்ற கவலையை நிராகரித்தார், இது ஒரு தவறான கருத்து என்று கூறினார். "மற்றொரு நெருக்கடி தவிர்க்க முடியாததாக இருந்திருந்தால், கடன் மறுசீரமைப்புக்கான தேவை இருந்திருக்காது. மறுசீரமைப்பு இல்லாமல், ஒரு நெருக்கடி உறுதியானது,...

பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் சாத்தியம்….!

சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச தரப்புகள் இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம் அல்லது அதற்குக் குறைவாகக் காணப்படும் எனக் கணிப்பிட்டிருந்தாலும் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதத்தை விடவும் அதிகமாகப் பதிவாகும் எனத் தங்களது தரப்பு மதிப்பிட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.  நாணய கொள்கை மீளாய்வு தொடர்பில்...

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநருடன் ஜனாதிபதி கலந்துரையாடல்!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (24.09.2024) மாலை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் கலந்துகொண்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img