Thursday, April 30, 2026
No menu items!

நல்லூர்

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா!

தமிழும் சைவமும் தழைத்தோங்கும் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவில் இரதோற்சவப் பவனி இன்று(21) காலை இனிதே நடைபெற்றது. திருவிழா முழு பக்தி உணர்வுடன், தமிழ்ச் கலாச்சாரம் மற்றும் ஆன்மிக மரபின் சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. இந்த திருவிழாவில் பக்தர்கள் பெரிதும் பங்கேற்று ஆலய வளாகத்தை நிறைந்த உற்சாகத்துடன் அலங்கரித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நல்லூரில் பெண்கள் மீது தாக்கியதால் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை!

நல்லூர் கந்தசுவாமி ஆலய கைலாசவாகன திருவிழா சுவாமி வீதியுலா முடிந்து வசந்தமண்டபத்திற்கு போகும்போது வசந்தமண்டபத்திற்கு முன்பாக சுவாமி கும்பிடுவதற்காக காத்திருந்தந்த பெண்களை விலகிப் போகவில்லை என்று சிவப்புச் சால்வை கட்டிய நபர் ஒருவர் தாக்கியுள்ளார். இச் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இதனால் வசந்தமண்டபத்திற்கு முன்பாக முறுகல் நிலை ஏற்பட்டது. தாக்குதலை நடாத்திய நபரை பாதிக்கப்பட்ட பெண்களும்...

நல்லூர் கந்தன் ஆலயத்தில் நடந்த உணர்ச்சிகரமான  நெகிழ்ச்சி மிக்க சம்பவம்!

நல்லூர் கந்தன் ஆலயத்தின் பெருந்திருவிழா ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் ஆலயத்தில் பல பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் வண்ணம் காவடி, அங்கப் பிரதிஷ்டை என்பவற்றை, அடியளித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது வழமை. அந்தவகையில் நேற்றையதினம் தந்தை ஒருவர் அங்கப் பிரதிஷ்டையில் ஈடுபடும்போது அவரது மகனான சிறுவன் தந்தையின் பின்னே பக்தியுடன் நடந்து வருவது...

நல்லூரில் விடுதிகளைப் பதிவு செய்தல் தொடர்பாக தவிசாளரின் அறிவிப்பு!

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் அனைத்து விடுதிகள்,  தனியார் மாணவர் விடுதிகள், வீடுகளில் அறை கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளும் வீட்டின் உரிமையார்கள் மற்றும் வீடுகளை நாளாந்த வாரந்த மாதாந்த அடிப்படையில் வாடகைக்கு வழங்குபவர்கள் அனைவரும் எதிர்வரும் 30.07.2025 ஆம் திகதி மாலை 4 மணிக்கு முன்னர் நல்லூர் பிரதேச சபையில் பதிவுகளை மேற்கொள்ள...

 இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில்  குடிவரவு அதிகாரி கைது!

5 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குடிவரவு குடியகழ்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முறைப்பாட்டாளரை வெலிசறை குடிவரவு குடியகல்வு நிறுவனத்தில் இருந்து விடுவிக்க ஏற்பாடு செய்வதற்காகவே சந்தேகநபர் இந்த இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டதாக யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு பிரதேசத்தைச்...

யாழ் மாவட்டத்தில் தொடரும் சீரற்ற வானிலை நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக 610 குடும்பங்களைச் சேர்ந்த 2,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் டி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இதன்படி சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவில் 111 குடும்பங்களைச்...

குருசுமதவடி மற்றும் கொத்தலாவ,வடிகால்களை நேரடியாகப் பார்வையிட்ட அரசாங்க அதிபர்…

ஆறுகால்மடத்தடியில் அமைந்துள்ள குருசுமதவடி  வடிகாலின் நிலைமை தொடர்பாகவும்  அதனைத்  தொடர்ந்து மானிப்பாயில்  அமைந்துள்ள கொத்தலாவ வடிகால் நிலைமைகள் தொடர்பாகவும்  அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான  திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (15.10.2024) காலை 10.00 மணிக்கு நேரடியாக பார்வையிட்டார். மேற்படி இரு வடிகால்களினையும் சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்களுடன் அரசாங்க அதிபர் பார்வையிட்டு, டெங்கு நோய்...

நல்லூரில் சிறப்பாக இடம்பெற்ற சந்தான கோபாலர் உற்சவம்….!

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 20ம் திருவிழாவான இன்றைய தினம் புதன்கிழமை காலை சந்தான கோபாலர் உற்சவம் நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து தங்க எருது வாகனத்தில் எழுந்தருளிய சந்தான கோபாலர் உள் வீதியுலா வந்து , தொடர்ந்து வெளி வீதியுலாவும் வந்தார். தொடர்ந்து ஆலய உள்வீதியில் பட்டி பொங்கல் நிகழ்வுகளும்...

காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய விசாரணைகள் இன்று ஆரம்பம்….!

காணாமல் ஆக்கபட்டோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளிடம் இன்று (16) முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உடுவில், கோப்பாய் மற்றும் தெல்லிப்பளை  பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்டவர்களுக்கு இன்று காலை விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. காணாமல் ஆக்கபட்டோர் பற்றிய அலுவலகத்தினால் உடுவில் பிரதேச செயலகத்தில் இவ்விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு...

நல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்

யாழ்ப்பாணம்-நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா  இன்றைய தினம் (18) திங்கட்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்கிழமை  காலை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும், 28ஆம் திகதி  வியாழக்கிழமை  தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும்.
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img