Tuesday, April 21, 2026
No menu items!

நளிந்த இந்திரதிஸ்ஸ

மனுஷ நாணயக்காரவின் கைது தொடர்பில் வெளியான தகவல்..!

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அனுப்புவதாகக் கூறி திசர நாணயக்கார மூலம் பணம் வசூலித்த சம்பவம் தொடர்பில் மனுஷ நாணயக்காரவை கைது செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லாததால், இந்த விடயத்தில் அவரைக் கைது செய்ய எதிர்ப்பார்க்கவில்லை என நிதிக் குற்றப் பிரிவு சார்பில் முன்னிலையான குற்றப் புலனாய்வுத் துறை பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஜனவரி 29...
- Advertisement -spot_img

Latest News

நிலக்கரி இறக்குமதி விவகாரம்; கணக்காளர் நாயகத்தின் அறிக்கையை நிராகரிக்கும் அமைச்சர்

சர்ச்சைக்குரிய நிலக்கரி இறக்குமதி தொடர்பாக கணக்காளர் நாயகத்தின் அறிக்கையின் சில பகுதிகளுடன் தாம் உடன்படவில்லை என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். “அறிக்கையில் உள்ள சில விடயங்களை...
- Advertisement -spot_img