Sunday, April 19, 2026
No menu items!

நாகொட போதனா வைத்தியசாலை

அதிவேக தொடருந்தில் பெண் ஒருவர் மோதி பலி!

கொழும்பிலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த விசேட அதிவேக தொடருந்தில் இன்று (26) பெண் ஒருவர் மோதி உயிரிழந்துள்ளதாக அளுத்கம காவல்துறையினர் தெரிவித்தனர். அளுத்கம, களுவா மோதர, தெவல வீதிக்கு அண்மித்த பகுதியில் இன்று காலை 7.40 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பெண் அளுத்கம களுவா மோதர பகுதியில் வசிக்கும் 67 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. இந்த...

இரண்டு ஆண்டுகளாக கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பாடசாலை மாணவி….!

தரம் 8 இல் கல்வி பயிலும் பாடசாலை மாணவி ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நடத்துனர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை, ஹொரண ரெமுண பிரதேசத்தில் வசிக்கும் தனியார் பஸ் நடத்துனர் ஒருவரும், களுத்துறை, தியகம  பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பேரும், சிறுமியை வீடொன்றில்...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img